tag:blogger.com,1999:blog-88242918936222587482024-03-12T19:45:31.490-07:00யாழ் இலக்கியன்எண்ணங்கள் வண்ணக்கோலமாகAnonymoushttp://www.blogger.com/profile/09819312400145985717noreply@blogger.comBlogger81125tag:blogger.com,1999:blog-8824291893622258748.post-79016164122513038332017-02-12T10:47:00.001-08:002017-02-12T10:47:54.692-08:00Anonymoushttp://www.blogger.com/profile/09819312400145985717noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8824291893622258748.post-43617131381367756892011-01-12T11:55:00.000-08:002011-01-12T11:56:01.091-08:00<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_Z5h5qeINaP4/TS4HNxETNHI/AAAAAAAAAhk/OO3xTwhAKc0/s1600/thai_p1.jpg"><img style="cursor:pointer; cursor:hand;width: 247px; height: 300px;" src="http://3.bp.blogspot.com/_Z5h5qeINaP4/TS4HNxETNHI/AAAAAAAAAhk/OO3xTwhAKc0/s200/thai_p1.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5561390522940208242" /></a>Anonymoushttp://www.blogger.com/profile/09819312400145985717noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8824291893622258748.post-50952473563651118432008-11-15T12:31:00.000-08:002008-11-23T03:35:00.966-08:00தீட்டு (துடக்கு)<strong><em><span style="font-size:130%;color:#ffffff;">மனிதனாக<br />பிறந்தாலும் −அது<br />மற்றவர்க்கு துடக்கு<br /><br />வாழ்க்கையின்<br />நடுவில் வீட்டுக்கு<br />விலக்கு<br /><br />பாடையில்<br />போனாலும்−அதுவும்<br />துடக்கு<br /><br />யார் ஜயா போட்டது<br />இந்த தப்புக்கணக்கு</span></em></strong>Anonymoushttp://www.blogger.com/profile/09819312400145985717noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8824291893622258748.post-76685376333872139402008-11-12T14:25:00.000-08:002008-11-23T03:57:34.513-08:00சிலுவைகள் சுமக்கின்றோம்<strong><span style="font-size:130%;">காற்றோடு காற்றாக<br />பறந்து செல்லும்<br />வெற்றுக் காகிதங்கள்<br />நாங்கள் அல்ல<br /><br />எழுதப்பட வேண்டிய<br />புதுக்கவிதைகள் நாம்<br /><br />உறவுகளை இழந்து<br />உணர்வுகளைப் புதைத்து<br />முற்களின் பாதையில்<br />நடக்கின்ற சிட்டுக்<br />குருவிகள் நாம்<br /><br />`அ` எழுத வேண்டிய<br />பிஞ்சுக்கைகள்<br />பழுத்து சிவப்பாக...<br /><br />புத்தகம் சுமக்கும்<br />வயதிலே…..<br />சிலுவைகள்<br />சுமக்கின்றோம்<br /><br />அன்னையவள் அன்பு<br />முத்தம் எங்கே?<br />அணைத்திடும் தந்தை<br />கைகள் எங்கே?<br />கண்ணீ ர் துடைத்திடும்<br />தங்கை எங்கே?<br /><br />அன்புக்கு ஏங்கும்<br />இதயங்களாக நாம்<br /><br /><br />உறங்கிட முற்றமில்லை<br />பசித்திடின் புசிக்கவில்லை<br />மானம்காகாக்க உடைகூட இல்லை<br /><br />பசி எமக்கு நண்பன்<br />தரை எமக்கு மெத்தை<br />மழை எமக்கு குளியல்<br /><br />எம் இருள் களைந்து<br />ஒளியேற்ற உதவிக்கரம் தந்திடுவீர்</span></strong>Anonymoushttp://www.blogger.com/profile/09819312400145985717noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8824291893622258748.post-87278194236948769042008-11-12T11:08:00.000-08:002008-11-23T03:44:45.923-08:00தமிழ் கவியோ<div class="smallfont"></div><br /><div id="post_message_270715"><span style="font-size:130%;"><strong>கட்டு இளகி<br />மொட்டவிழ்ந்த<br />புன்னகைப் பூ இதுவோ<br /><br />சிட்டு அவள்<br />இதழ் கவிழ்ந்த<br />தேன்கிண்ணம்தான் இதுவோ<br /><br />முத்தாக<br />மின்னுகின்ற-பல்<br />மாதுளைதான் அதுவோ<br /><br />கண்களின்<br />கருமையது<br />கருவண்டுதான் அதுவோ<br /><br />தென்றலிலே<br />தவள்ந்துவரும்<br />தெம்மாங்குதான் அவளோ<br /><br />சத்தமிட்டு<br />முத்தமிட்ட<br />தமிழ்க் கவிதான் அவளோ</strong></span><br /><br /><a href="http://imageshack.us/" target="_blank"><img alt="" src="http://img166.imageshack.us/img166/244/kisses1sa4.gif" border="0" /></a></div>Anonymoushttp://www.blogger.com/profile/09819312400145985717noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8824291893622258748.post-30857845637225210532008-11-10T12:38:00.000-08:002008-11-23T03:57:04.858-08:00அகதிகளாகி<strong>அகதிகளாகி<br />அலைகடல்-ஏறி<br />அக்கரை சேர்ந்த<br />ஓடங்களே....<br /><br />உடமைகள்--இழந்து<br />உறவினைப்-பிரிந்து<br />உடல்களைச்-சுமந்த<br />ஜீவன்களே....<br /><br />உங்கள் அழுகையின்<br />கண்ணீர் கடலுடன்-கலந்து<br />உப்பாய்போனதோ<br />சொல்லுங்களேன்....<br /><br />இடை நடுவில்<br />பகையது வந்து<br />கதையை முடிக்குது<br />பாருங்களேன்....<br /><br />அவர்கள் உதிரங்கள்-பெருகி<br />கடலுடன் கலந்து<br />மீன்களும் கலங்குதோ<br />சொல்லுங்களேன் ....<br /><br />கரைகள் சேர்ந்த<br />உயிர்கள் கூட<br />சுகந்திரமின்றி<br />முடங்கி இருக்குது<br />பாருங்களேன்</strong>Anonymoushttp://www.blogger.com/profile/09819312400145985717noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8824291893622258748.post-17571851962910839202008-11-09T12:49:00.000-08:002008-11-23T03:55:30.339-08:00எங்கே போகிறாய் தமிழா<table cellspacing="0" cellpadding="0" width="167" border="0"><tbody><tr><td class="freezone_content"><center><img alt="Foto" src="http://blogimages.bloggen.be/yarnotte/P42-90ddf6b5e83e8acf47be32d242a05864.jpg" border="0" /></center></td></tr><tr><td height="10"></td></tr></tbody></table>
<br />
<br />
<br /><strong><span style="font-size:130%;">வெளிநாட்டில் தமிழனுடனும்
<br />தமிழில்பேச வெட்கப்படுகிறாய்
<br />எங்கே போகிறாய் தமிழா
<br />எங்கேபோகிறாய்.........
<br />
<br />வேற்று மொழிபேசி நீயும்
<br />உன் தாய்மொழி மறந்து நீ
<br />எங்கே போகிறாய் தமிழா
<br />எங்கேபோகிறாய்.........
<br />
<br />காதில தோடுபோட்டு
<br />எடுப்பாக நடந்து நீயும்
<br />எங்கே போகிறாய்
<br />தமிழா எங்கேபோகிறாய்..........
<br />
<br />தலை முடிக்கு சாயம்பூசி
<br />குதிரைகால் செருப்புபோட்டு
<br />எங்கே போகிறாய் தமிழா
<br />எங்கேபோகிறாய்..........
<br />
<br />வெளிநாட்டில் வந்து உன்
<br />பண்பாடு மறந்து நீயும்
<br />எங்கே போகிறாய்
<br />தமிழா எங்கேபோகிறாய்..........
<br />
<br />தமிழின் சமயம் விட்டு
<br />தாவிக்குதித்து நீயும் எங்கே
<br />போகிறாய் தமிழா
<br />எங்கேபோகிறாய்..........
<br />
<br />வெள்ளையன் நடையைபார்த்து
<br />அவனைப்போல நடந்துகொண்டு
<br />எங்கே போகிறாய் தமிழா
<br />எங்கேபோகிறாய்..........
<br />
<br />ஊரில் உள்ள உறவை−தாய்
<br />நாட்டை மறந்து
<br />எங்கே போகிறாய்
<br />தமிழா எங்கேபோகிறாய்.......... </span></strong></i>Anonymoushttp://www.blogger.com/profile/09819312400145985717noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-8824291893622258748.post-88307377881444552672008-11-08T14:50:00.000-08:002008-11-23T04:04:08.046-08:00வட்டமிட்டாய்<a class="postlink" href="http://imageshack.us/" target="_blank" rel="nofollow"><img height="239" alt="படம்" src="http://img267.imageshack.us/img267/6656/sadmanst3.jpg" width="261" /></a><br /><span style="font-size:130%;"><span style="color:blue;"><span style="FONT-WEIGHT: bold"><span style="color:#ffffff;">சுற்றி சுற்றி வட்டமிட்டாய்<br />உள்ளம் எங்கும் முத்தமிட்டாய்<br /><br />தேன் குழைய பேசி என்னை<br />தேனி போல மொய்கவைத்தாய்<br /><br />காத்திருந்து கதைகள் பேசி<br />காதல் வலை வீசிச் செல்வாய்<br /><br />கள்ளமில்லா எந்தன் நெஞ்சில்<br />காதல் விதை தூவிச் சென்றாய்<br /><br />எட்டி நின்றேன் ஏணிப்படியில்<br />கிட்டவந்து இறக்கி விட்டாய்<br /><br />என் உள்ளம் எல்லாம்<br />உன் சிந்தை என்றாய்<br /><br />சிக்கித் தவித்து தேடிவந்தேன்<br />தேடாமல் நீயும் போனது ஏனோ</span></span></span><br /></span>Anonymoushttp://www.blogger.com/profile/09819312400145985717noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8824291893622258748.post-38939710150090960992008-10-14T14:01:00.000-07:002008-11-23T04:05:11.312-08:00விண்மீனா<img style="WIDTH: 274px; HEIGHT: 258px" height="306" src="http://mattmitchellfiction.com/unabashed/wp-content/uploads/2008/05/full_moon.jpg" width="331" /><br /><br /><strong><span style="font-size:130%;">இருளினிலே மருளுகின்ற<br />விண்மீன்கள் கொண்டாட்டம்<br />இருவிழிகள் கருவிழியால்<br />விடுகிறதே காதல் தேரோட்டம்<br /><br />மின்சார விழிகள் இரண்டும்<br />மின்னி இழுக்கிறது மின்மினியாய்<br />கயல்விழியே என் இதயம்<br />காந்தமாகக் கவர்கிறதே<br /><br />தேவதையே உன் நினைவுகள்<br />தேய்ந்துவிடாத வளர்பிறையே<br />தேம்பி அவனும் அழுகின்றான்<br />தேங்காமல் நீயும் வந்துவிடு<br /><br />தேனைப்பருக என்று<br />தேடிவந்த தேனிகூட<br />தேவி உன் முகம் கண்டு<br />தேகம் சிலிர்த்ததுவோ<br /><br />தீண்டவில்லை உன் இதழை<br />தித்திக்கும் சுவைகண்டும்<br />தீங்கிழைக்க விரும்பாமல்<br />தீர்க்கமாய் காத்திருக்கு<br /><br />தேவலோக கன்னியே<br />நீயும் வந்துவிடு<br />தேவனுக்கு அன்பே<br />நீயும் உன்னைத்தந்துவிடு</span></strong>Anonymoushttp://www.blogger.com/profile/09819312400145985717noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8824291893622258748.post-90564439563886697952008-10-14T11:54:00.000-07:002008-11-23T04:06:39.495-08:00வெண்ணிலா<span style="FONT-WEIGHT: bold"><img src="http://www.aiis.com.au/images/full_moon.jpg" /></span><br /><span style="color:green;"><span style="FONT-WEIGHT: bold"><span style="color:#ffffff;"></span></span></span><br /><span style="color:green;"><span style="FONT-WEIGHT: bold"><span style="color:#ffffff;">சின்ன சின்ன கவி<br />சொல்ல வந்தேன்<br />வெண்ணிலாவே<br /><br />உன் வெண்மையினால்<br />என் உயிர் சிதைந்தது<br />வெண்ணிலாவே<br /><br />நட்ச்சத்திரங்கள்<br />உன்னைப்பார்த்து<br />கண்சிமிட்டுது வெண்ணிலாவே<br /><br />அந்த கண்சிமிட்டை<br />எப்படித்தான் தாங்குறாயோ<br />வெண்ணிலாவே<br /><br />பொறாமை கொண்ட கருமுகில்கள்<br />உன்னை மறைக்கிறது<br />வெண்ணிலாவே<br /><br />கருமுகில்கள் மறைக்கும்போதுதான்<br />உன் உடையை மாத்துகிறாயா<br />சொல்லு வெண்ணிலாவே<br /><br />வாணில் உள்ள<br />வால் வெள்ளிகள்தான்<br />வெண்ணிலாவே<br /><br />உனக்கு காதல்<br />தூது செய்கின்றதா<br />சொல்லு வெண்ணிலாவே<br /><br />உயிரோடு உயிர்<br />சேர்ந்தால்த்தான்<br />காதல் வெண்ணிலாவே<br /><br />காதலிலே தோல்வியுற்றால்<br />மரணம் தானா பதில்<br />சொல்லு வெண்ணிலாவே</span> </span></span>Anonymoushttp://www.blogger.com/profile/09819312400145985717noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8824291893622258748.post-72495402970547799512008-06-29T01:45:00.000-07:002008-11-23T04:08:13.384-08:00கவிதை<span style="LINE-HEIGHT: 116%;font-size:150;" ><span style="FONT-STYLE: italic"><span style="FONT-WEIGHT: bold"></span></span></span><img height="256" src="http://www.monroegallery.com/showcase/images/MotherTheresa.jpg" width="347" /><br /><br /><span style="LINE-HEIGHT: 116%"><span style="FONT-STYLE: italic"><span style="FONT-WEIGHT: bold;font-size:180%;" >பத்து மாதம்<br />கருவறையில்<br />பக்குவமாய்<br />பயிற்றுவித்து<br /><br />உடல் உயிர் கொடுத்தாய்<br /><br />நீ சிற்பி<br />நான் உயிர் சிலை<br /><br />நீ வரைஞன்<br />நான் ஓவியம்<br /><br />நீ படைப்பாளி<br />நான் உன் கவிதை</span></span></span>Anonymoushttp://www.blogger.com/profile/09819312400145985717noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8824291893622258748.post-31080884937313688072008-06-28T14:44:00.000-07:002008-11-23T04:09:37.428-08:00உனை வரைந்தேன்<a href="http://imageshack.us/" target="_blank"><img alt="" src="http://img519.imageshack.us/img519/8374/evaie2.jpg" border="0" /></a><br /><br /><strong><span style="font-size:130%;">வான வில்லின்<br />வர்ணங்கள் வளைத்து<br />எண்ணம் என்னும்<br />வண்ணம் எடுத்து<br /><br />கற்பனைத்தேன் கலந்து<br />காரிகை உனைக் கிறுக்க<br />தூரிகை நான் எடுத்தேன்<br /><br />காவியம் பேசும்- அவள்<br />கண்கள் வரைய<br />கரு முகிலை தூதுவிட்டு<br />கருவிழியாக்கினேன்<br /><br />சிறகடிக்கும்<br />சிட்டுக்குருவியின்<br />இறகை- அவள்<br />இமைக்கு மடலாக்கினேன்<br /><br />வளர்ந்து வரும்<br />வளர் பிறையை<br />வளைத்து-அவள்<br />வதனத்தில் வைத்தேன்<br /><br />இளம் தளிர்-அவள்<br />இதழ் வைக்க<br />இதழோடு-பூ<br />இதழ் வைத்தேன்<br /><br />கார் காலத்து<br />கரும் இருளை<br />காதல்-கள்ளியின்<br />கூந்தலாக்கினேன்<br /><br />தேன் நிலவு<br />தேவியை தேடி-பிடித்து<br />திருமகளின்-திரு<br />திலகமாக்கினேன்.</span> </span></strong>Anonymoushttp://www.blogger.com/profile/09819312400145985717noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8824291893622258748.post-14172301711511125652008-06-28T14:33:00.000-07:002008-11-23T04:10:45.995-08:00வெண்ணிலா நீ என்<a class="postlink" href="http://imageshack.us/" target="_blank" rel="nofollow"><img alt="படம்" src="http://img524.imageshack.us/img524/2653/naamloos1ye5.png" /></a><br /><br /><strong><span style="font-size:180%;">வெண்ணிலா நீ என்<br />கண்ணிலா<br /></span></strong><br /><strong><span style="font-size:180%;">தொட்டுவிட்டாய்<br />பெண்ணிலா<br /></span></strong><br /><strong><span style="font-size:180%;">வண்ணங்களில்<br />பால் நிலா<br /></span></strong><br /><strong><span style="font-size:180%;">பார்வையிலே<br />தேன்கனா<br /></span></strong><br /><strong><span style="font-size:180%;">சோகம் ஏன் உன்<br />நெஞ்சிலா<br /></span></strong><br /><strong><span style="font-size:180%;">தாலாட்ட வா<br />தென்றலா<br /></span></strong><br /><strong><span style="font-size:180%;">காதலில்லை இது<br />வெண்புறா<br /></span></strong><br /><strong><span style="font-size:180%;">கட்டவிழ்ந்த<br />கவியுலா</span></strong>Anonymoushttp://www.blogger.com/profile/09819312400145985717noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8824291893622258748.post-82216284708629155522008-06-28T14:32:00.000-07:002008-11-23T04:11:28.025-08:00காதல்<strong><span style="font-size:130%;"><img style="WIDTH: 283px; HEIGHT: 194px" height="154" src="http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/dd/Muybridge_race_horse_animated.gif/220px-Muybridge_race_horse_animated.gif" width="256" /></span></strong><br /><strong><span style="font-size:130%;"></span></strong><br /><strong><span style="font-size:130%;">காதல்<br />குதிரைப்பந்தயம்<br /><br />நானும் போகலாம்<br />நீயும் போகலாம்<br /><br />காதல் வானில்<br />கலக்கலாம்<br /><br />சிறகுகள் விரித்தும்<br />பறக்கலாம்<br /><br />கடிவாளம்-உன்<br />கையில் இருந்தால்</span></strong>Anonymoushttp://www.blogger.com/profile/09819312400145985717noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8824291893622258748.post-61254961939207653942008-06-28T14:28:00.000-07:002008-11-23T04:12:59.621-08:00கிறுக்கல்கள்வரியில்லா மொழி<br />ஒலியில்லா பேசும்<br />அவள் கண்கள்<br />********* ******<br /><br />படபடக்கும் பட்டாம் பூச்சியின்<br />இறக்கைகள் பார் அங்கே<br />அவள் இமைகளில்<br />**********************<br /><br />ஏன் இத்தனை மொழிகள்<br />இந்த உலகத்தில்<br />அவள் கண்களால் பேசும்<br />இந்த மெளன மொழியே போதும்<br />***********************************<br /><br />என் பெயரின் இனிமை<br />எனக்குப் புரிந்தது<br />நீ என் பெயர் சொல்லி<br />அழைத்த போது<br />*****************<br /><br />வான் மதியே<br />தேய்ந்ததுவோ<br />உன் மதிமுகம்<br />கண்டதாலா<br />*************<br /><br />கவிதைகள் என்றார்கள்<br />உன் பெயரை நான்<br />கிறுக்கியபோது<br />****************Anonymoushttp://www.blogger.com/profile/09819312400145985717noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8824291893622258748.post-84444786546047856092008-06-28T14:27:00.000-07:002008-11-23T04:13:43.924-08:00பாடம் நடத்துசிலையாக வடித்த<br />சிற்பம் தான் அவளோ <br /><br />இப்பொழுது மலர்ந்த<br />மல்லிகைதான் இவளோ <br /><br />கண்கள் இரண்டும்<br />கதைகள் பேசின <br /><br />காதலின் விரசம்<br />இதழ்களில் தவழ்ந்தன <br /><br />வகுப்பறையில்....<br />பாடங்கள் மறக்க<br />பாடம் கற்பித்தாய் <br /><br />நீ ஆசான்<br />நான் மாணாக்கன்<br />ம்ம்ம்<br />பாடம் நடத்துAnonymoushttp://www.blogger.com/profile/09819312400145985717noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8824291893622258748.post-7928717889335876122008-06-28T14:23:00.000-07:002008-11-15T02:14:18.309-08:00நீங்காத உறவு<img style="WIDTH: 243px; HEIGHT: 234px" height="333" src="http://mountcope.files.wordpress.com/2007/10/sad.jpg" width="392" /><br /><br /><br /><strong><span style="font-size:130%;">ஊர்கள் இழந்து<br />உறவுகள் மறந்து<br />உயிர்கள் சுமந்த உடல்கள்<br /><br />முகங்கள் அழிந்து<br />தமிழை மறந்து<br />கால்கள் போன தேசம்<br /><br />கண்கள் கலங்கி<br />நெஞ்சம் உருகி<br />வெடிக்குது ஈர இதயம்<br /><br />பந்தம் அறுந்து<br />சொந்தம் விலகி<br />கிளைகள் விழ்ந்த விருட்சம்<br /><br />இறக்கைகளின்றி<br />பறக்க துடிக்கும்<br />பாசம் என்னும் வேகம்<br /><br />உள்ளம் உருகி<br />வெள்ளம் பெருகி<br />ஓடட்டும் ஊற்றாய்<br /><br />நினைவுகள் யாவும்<br />நிழலாய்த் தொடரும்<br />நீங்கிடது உங்கள் கொடியுறவு</span></strong>Anonymoushttp://www.blogger.com/profile/09819312400145985717noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8824291893622258748.post-78181172575842207652008-06-28T14:22:00.000-07:002008-06-28T14:23:06.985-07:00தேசத்தின் குரலோனேதேசத்தின் குரலோனே<br />செங்கதிர் சொல்லோனே<br />தேசியத்தின் சுவடோடு<br />சென்றுவிட்ட வல்லோனே<br />தமிழ் வாழும் நாள் எல்லாம்<br />வாழ்ந்திடுவீர் எம்மோடே<br /><br />காலனின் வருகை கண்டும்<br />கலங்கினீர் தமிழனுக்காய்<br />காலம் கனியும் நேரத்தில்<br />கவர்ந்து விட்டான் காலதேவன்<br /><br />பேனா முனைகளிலே<br />பேசியது உம் உணர்வு<br />துப்பாக்கித் தோட்டாவாக<br />துளைத்தது சிங்களத்தை<br /><br />பேச்சுவார்த்தை மேசைகளில்<br />பேரமிட்ட சிங்கள துவேசிகளை<br />மதியுரைஞர் உம் மதியினாலே<br />மதியிழந்து கலங்கவைத்தீர்<br /><br />போரும் சமாதனமும் தந்தீர்<br />போற்றுகின்ற பொக்கிசமாய்<br />நோய் வந்து உழன்றபோதும்<br />நேசித்தீர் சமதானத்தை<br /><br />தேசியத்தலைவரின்<br />நேசத்துக்குரிய நண்பா<br />தேசம் போற்றும் உம்<br />நேசக்கரம் என்றும்Anonymoushttp://www.blogger.com/profile/09819312400145985717noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8824291893622258748.post-25026316888449673092008-06-28T14:15:00.000-07:002008-06-28T14:19:39.885-07:00ஏன் மறந்தாய்<span style="FONT-WEIGHT: bold">எனை ஏன் மறந்தாய்<br />என் அன்பே இன்று-இங்கே<br /><br />கவிதைகள் கண்டு அன்று<br />கருத்துக்கள் தந்தாய்-பெண்ணே<br /><br />பாசத்தின் நிழலாய் வந்து<br />நெஞ்சத்தில் சுவடாய் நின்றாய்<br /><br />பழகியநாட்கள் எல்லாம்<br />பசுமைச் சோலைகளாய்-நீ<br /><br />க்விதைக்களத்தில் அன்று<br />காறி அவன் உழிழ்ந்த போது<br /><br />பதில் கணை கொடுத்து<br />கை கொடுத்தேன் உனக்காக<br /><br />தேடிவந்த நட்பு அவனை<br />தேடவில்லை அன்று உனக்காக<br /><br />ஏன் இந்த மெளனம் இன்று<br />கலையட்டும் அது எனக்காக </span>Anonymoushttp://www.blogger.com/profile/09819312400145985717noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8824291893622258748.post-31264041050279954802008-06-28T14:13:00.001-07:002008-06-28T14:13:53.694-07:00பச்சோந்தி<a class="postlink" href="http://img469.imageshack.us/my.php?image=lizardxd9.jpg" target="_blank" rel="nofollow"><img alt="படம்" src="http://img469.imageshack.us/img469/5914/lizardxd9.th.jpg" /></a><br /><br /><span style="FONT-WEIGHT: bold">வர்ணங்கள் காட்டுகின்றாய்<br />இருக்கும் இடம் கொண்டு<br /><br />படைத்தவன் பெருமையது<br />பாரினில் அது மிகச்சிறப்பு<br /><br />உயிர் காக்கதந்த வரம்<br />உத்தமனார் கொடுத்த நிறம்<br /><br />பகுத்தறிவு கொண்ட<br />மானிடா.......................<br /><br />உள்ளொன்று வைத்து<br />புறமொன்று பேசுகின்றாய்<br /><br />சந்தர்ப்பம் கண்டு-நீயும்<br />மாறுகின்றாய்<br /><br />பச்சோந்தி மனிதனாக......</span><br /><br /><span style="COLOR: red"><span style="FONT-WEIGHT: bold">நியாயமா?</span></span>Anonymoushttp://www.blogger.com/profile/09819312400145985717noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8824291893622258748.post-16683493810072179402008-06-28T14:12:00.001-07:002008-06-28T14:12:52.582-07:00மழலைவண்ண எழில்<br />வதனமடி<br />வான் வெளியில்<br />பனிச்சாரலடி<br /><br />கண்களிலே கருமைக்<br />காந்தமடி<br />பார்வையிலே பவள<br />மின்னலடி<br /><br />இதழ்களில் தேன்<br />கிண்ணமடி<br />சிரிக்கிறதே பால்<br />வெண்மையடி<br /><br />பேசுகின்றதே கிள்ளை<br />மொழியடி<br />இனிக்கிறதே அதன்<br />இனிமையடி<br /><br />கால்கள் பஞ்சு<br />மெத்தையடி<br />மிதிக்கின்றதே அது<br />சொர்க்கமடிAnonymoushttp://www.blogger.com/profile/09819312400145985717noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8824291893622258748.post-3367653758951503082008-06-28T14:11:00.001-07:002008-06-28T14:11:43.854-07:00அவள்வான் வெளியில்<br />வண்ண நிலா<br />பொட்டு வைத்த<br />வட்ட நிலா<br />சேயைத்தாலாட்டும்<br />தங்கத்தாய் அவளா<br /><br />கார் இருளில்<br />விண் தாரகையா<br />கண் சிமிட்டும்<br />பெண் காரிகையா<br />காதலன் விழிகளில்<br />காதல் பைங்கிளியா<br /><br />வான வில்லின்<br />வர்ண ஜாலங்களா<br />கண்களில் அவள்<br />காமா பாணங்களா<br />மேகத்தில் தீட்டிய<br />மேனகைதான் அவளா<br /><br />பொறுமையில் அவள்<br />பெண் பெட்டகமா<br />உயிர் கொடுத்த<br />உன்னத சித்திரமா<br />சுமைதாங்கும்-அந்த<br />தூண்கள் அவள்தானா<br /><br />கவிதைகளில் அவள்<br />காதல்க் கற்பனையா<br />இனிக்கின்ற தமிழ்<br />தேன் சுவை உச்சமமா<br />பேசும் மொழிகளின்<br />தாயும் அவள்தானாAnonymoushttp://www.blogger.com/profile/09819312400145985717noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8824291893622258748.post-78250600280590018512008-06-28T12:53:00.000-07:002008-06-28T12:54:10.960-07:00காலைப்பொழுது<strong>ஆதவன் தேரிலே<br />அரியணை ஏறியே<br />அகிலம் ஒளிரவே<br />அக்கினி சுரந்தனன்<br /><br />பகலவன் செங்கதிர்<br />பங்கயம் தீண்டவே<br />பனிபட்ட இதழது<br />பகலாய் முகிழ்ந்தது<br /><br />களிறின் பிளிறல்<br />சங்காக முழங்கிட<br />செவிகள் இரண்டும்<br />சாமரை வீசவே<br />துதிக்கையால் துதித்தது<br />தூயவன் ஞாயிறை<br /><br />இளம் குளிர் காற்று<br />இதயத்தை நனைக்க<br />இன்பம் பொங்கிட<br />இனிமையாய் புலர்ந்தது<br /><br />காக்கையின் கரைதலும்<br />குயிலின் பாடலும்<br />மஞ்ஞையின் அகவலும்<br />காதில் ஒலித்திட<br />கரைந்தது இருள்<br />மலர்ந்தது பகல்</strong>Anonymoushttp://www.blogger.com/profile/09819312400145985717noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8824291893622258748.post-55555043327680673582008-06-28T12:49:00.001-07:002008-06-28T12:50:21.043-07:00இளமைக்காலம்<strong>கொத்துக் கொத்தாய்<br />பூத்த மலர்கள்<br />தலைகள் சாய்ந்து...<br />பசுமை இலைகள்<br />பழுத்து விழுந்து...<br />சுட்ட சூரியன்<br />வெப்பம் தனிந்து...<br />பகல்ப் பொழுதும்<br />இருள் கவிழ்ந்து...<br />வெண்திரைப்பனி<br />வானத்தை மூடி...<br />குளிரின் வலிமை<br />உடலைத்துளைக்க...<br />பிறந்தது குளிர்காலம்<br />போனது இனிய மோகம்...<br />மீண்டும் பிறக்கும்<br />அந்தக்காலம் -இனி...<br />மீண்டும் மீள்வோமா-நாம்<br />அந்த இளமைக்காலம்</strong>Anonymoushttp://www.blogger.com/profile/09819312400145985717noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8824291893622258748.post-31266985107975503912008-06-28T12:48:00.000-07:002008-06-28T12:49:01.664-07:00உன் நினைவு<div class="content">பள்ளி நாட்களில்<br />பட்டாம் பூச்சிபோல்<br />பழகிய உன் நினைவு<br />பசுமையாக என் மனதில்...<br /><br />பல்லாண்டுகள்<br />பல பொழுதுகள்<br />பறந்து போனாலும்<br />பால் நிலவாக உன் நினைவு...<br /><br />நட்புக்கு நீயும் தோழி<br />இரங்குவதில் நீயும் என் தாய்<br />அன்புக்கு நீயும் காதலி<br />அறிவில் நீயும் என் ஆசான்<br /><br />உன்னை நான் சந்தித்தேன்<br />இளவேனிற்காலம்<br />உன்னை நான் பிரிந்தேன்<br />இலையுதிர்காலம்<br />உன்னைப்பிரிந்த பின் என்வாழ்வு<br />மாரிகாலம்<br /><br />வாழ்கை என்பது கனவு<br />உன் நினைவுகள் நனவு<br />உறங்குமா உன் நினைவு</div>Anonymoushttp://www.blogger.com/profile/09819312400145985717noreply@blogger.com