Saturday, June 28, 2008

வா வா அன்பே

முழுமதி
நிலவே வா

வெண்மதிச்
சரமே வா

இயல் இசைக்
கவியே வா

சுந்தரத்
தமிழே வா

இனிமையின்
குரலே நீ வா

வானவில்லின்
நிறமே வா

தோகையின்
அழகே வா

தென்றலின்
உணர்வே வா

தெம்மாங்கு
பாடி நீயும் வா

No comments:

Post a Comment

Thanks