யாழ் இலக்கியன்
எண்ணங்கள் வண்ணக்கோலமாக
Saturday, November 15, 2008
தீட்டு (துடக்கு)
மனிதனாக
பிறந்தாலும் −அது
மற்றவர்க்கு துடக்கு
வாழ்க்கையின்
நடுவில் வீட்டுக்கு
விலக்கு
பாடையில்
போனாலும்−அதுவும்
துடக்கு
யார் ஜயா போட்டது
இந்த தப்புக்கணக்கு
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment