Saturday, November 15, 2008

தீட்டு (துடக்கு)

மனிதனாக
பிறந்தாலும் −அது
மற்றவர்க்கு துடக்கு

வாழ்க்கையின்
நடுவில் வீட்டுக்கு
விலக்கு

பாடையில்
போனாலும்−அதுவும்
துடக்கு

யார் ஜயா போட்டது
இந்த தப்புக்கணக்கு

No comments: