வரியில்லா மொழி
ஒலியில்லா பேசும்
அவள் கண்கள்
********* ******
படபடக்கும் பட்டாம் பூச்சியின்
இறக்கைகள் பார் அங்கே
அவள் இமைகளில்
**********************
ஏன் இத்தனை மொழிகள்
இந்த உலகத்தில்
அவள் கண்களால் பேசும்
இந்த மெளன மொழியே போதும்
***********************************
என் பெயரின் இனிமை
எனக்குப் புரிந்தது
நீ என் பெயர் சொல்லி
அழைத்த போது
*****************
வான் மதியே
தேய்ந்ததுவோ
உன் மதிமுகம்
கண்டதாலா
*************
கவிதைகள் என்றார்கள்
உன் பெயரை நான்
கிறுக்கியபோது
****************
No comments:
Post a Comment