உன்னைக்
கவிபாட
எனக்கு
வெக்கமடா
உன்னைப்போல
அழகன்
யாரும்
இல்லையடா
கருமை
நிற
சுருள்
முடியழகா
உனக்கு
நான்
தான்
பேரழகா
அகன்ற
தோழ்கள்
வீர
மார்பழகா
அதில் என்
முகத்தைப்
புதைத்தேன்
அது நாணமடா
சிங்கம்
போன்ற
வீர
நடையழகா
உன்
கருணையின்
கண்கள்
தானழகா
என் கண்களின்
ஒளி
விம்பம்
நீதானடா
அன்புக்கு
நீயும்
என்
தந்தையடா
அரவணைப்பில்
நீயும்
என்
தாய்தானடா
உன்னைப்போல
என்னைக்
கவர்ந்தவர்
இல்லையடா
மொத்ததில்
நீயும்
என்
இதயமடா