அம்மா அம்மா
நீதான் எந்தன்
உ யி ர ம் மா.....
கருவை உயிராக்கி
சுமையை இதமாக்கி
வலியை சுகமாக்கி
உதிரத்தைப் பாலாக்கி
அன்பை உணர்வாக்கி
மொழியைத் தமிழ்ழாக்கி
என்னை உருவாக்கி
உன்னை மெழுகாக்கி
என்னை ஒளியாக்கிய
என் அன்புத்தாயே.....
நீதான் எந்தன்
உ யி ர ம் மா.....
கருவை உயிராக்கி
சுமையை இதமாக்கி
வலியை சுகமாக்கி
உதிரத்தைப் பாலாக்கி
அன்பை உணர்வாக்கி
மொழியைத் தமிழ்ழாக்கி
என்னை உருவாக்கி
உன்னை மெழுகாக்கி
என்னை ஒளியாக்கிய
என் அன்புத்தாயே.....
No comments:
Post a Comment