யாழ் இலக்கியன்
எண்ணங்கள் வண்ணக்கோலமாக
Saturday, April 19, 2008
கூண்டுக்கிளி
விடுதலை வேண்டும்
என்கின்ற மானிடா
இறக்கை அடிக்கும்
பச்சைகிளி நானடா
என்னைச் சிறைப்படுத்தி
அழகு பார்ப்பது ஏனடா
அழகா இருப்பது−என் தப்பா
நீயும் சொல்லடா
உனக்கு இருக்கும் உரிமை
எனக்கு ஏன் இல்லையா?
இது என்ன நியாயம்
நீயும் சொல்லடா?
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment