Saturday, April 19, 2008

கூண்டுக்கிளி




விடுதலை வேண்டும்
என்கின்ற மானிடா

இறக்கை அடிக்கும்
பச்சைகிளி நானடா

என்னைச் சிறைப்படுத்தி
அழகு பார்ப்பது ஏனடா

அழகா இருப்பது−என் தப்பா
நீயும் சொல்லடா

உனக்கு இருக்கும் உரிமை
எனக்கு ஏன் இல்லையா?

இது என்ன நியாயம்
நீயும் சொல்லடா?

No comments: