Saturday, June 28, 2008

கடவுளே

ஏன் படைத்தாய்
இறைவா
என்னை
ஏன் படைத்தாய்

ஏன் வதைத்தாய்
இறைவா
என்னை
ஏன் வதைத்தாய்

பாவி ஜீவனாக
என்னை ஏன்
இறைவா
நீ படைத்தாய்

பரலோகத்தில்
ஏன்
என்னை
ஏற்கமறுத்தாய்

ஏன் இந்த
பூலோகத்தில்
என்னைப்
படைத்தாய்

நான் உன்மீது
கொண்ட
அன்பினாலா
என்னை உதைத்தாய்

பாவம் அறியாத
என்னை ஏன்
இந்த சாத்தானின்
பூமியில்படைத்தாய்

No comments: