யாழ் இலக்கியன்
எண்ணங்கள் வண்ணக்கோலமாக
Saturday, June 28, 2008
மழலை
வண்ண எழில்
வதனமடி
வான் வெளியில்
பனிச்சாரலடி
கண்களிலே கருமைக்
காந்தமடி
பார்வையிலே பவள
மின்னலடி
இதழ்களில் தேன்
கிண்ணமடி
சிரிக்கிறதே பால்
வெண்மையடி
பேசுகின்றதே கிள்ளை
மொழியடி
இனிக்கிறதே அதன்
இனிமையடி
கால்கள் பஞ்சு
மெத்தையடி
மிதிக்கின்றதே அது
சொர்க்கமடி
Newer Post
Older Post
Home