Saturday, June 28, 2008

பச்சோந்தி

படம்

வர்ணங்கள் காட்டுகின்றாய்
இருக்கும் இடம் கொண்டு

படைத்தவன் பெருமையது
பாரினில் அது மிகச்சிறப்பு

உயிர் காக்கதந்த வரம்
உத்தமனார் கொடுத்த நிறம்

பகுத்தறிவு கொண்ட
மானிடா.......................

உள்ளொன்று வைத்து
புறமொன்று பேசுகின்றாய்

சந்தர்ப்பம் கண்டு-நீயும்
மாறுகின்றாய்

பச்சோந்தி மனிதனாக......


நியாயமா?