பச்சோந்தி
வர்ணங்கள் காட்டுகின்றாய்
இருக்கும் இடம் கொண்டு
படைத்தவன் பெருமையது
பாரினில் அது மிகச்சிறப்பு
உயிர் காக்கதந்த வரம்
உத்தமனார் கொடுத்த நிறம்
பகுத்தறிவு கொண்ட
மானிடா.......................
உள்ளொன்று வைத்து
புறமொன்று பேசுகின்றாய்
சந்தர்ப்பம் கண்டு-நீயும்
மாறுகின்றாய்
பச்சோந்தி மனிதனாக......நியாயமா?