யாழ் இலக்கியன்
எண்ணங்கள் வண்ணக்கோலமாக
Saturday, June 28, 2008
வாளைப்பறி
எறிஎறி
தமிழா
எறிஎறி
எரிதணல்
அதனை
எறிஎறி
எதிரிகள்
படைகளை
அடிஅடி
போர்
விமானத்தை
அடிஅடி
ஓடும்
படைகளைப்
பிடிபிடி
எம் சொந்த
மண்ணைப்
பிடிபிடி
இழந்த
எம் உரிமை
பறிபறி
சிங்கத்தின்
வாளைப்
பறிபறி
சீண்டும்
அதன் தலையை
தறிதறி
Newer Post
Older Post
Home