Saturday, June 28, 2008

காதலில் பின் பெண்

இனிமையான
அந்த
நாட்கள்
இருண்டு விட்டதோ

உங்கள் இளமை
துள்ளும் இனிய
இதயம்
நொந்து விட்டதோ

இனிமையான
அந்த வார்த்தைகள்
இன்று அவனுக்கு
புளித்து விட்டதோ

உன் வாழ்க்கை
இன்று
இருண்ட
மேகமாகி விட்டதோ

தென்றலான
உன் நினைவு
இன்று மழை
வெள்ளமாகி விட்டதோ

நீயும் தத்தளித்து
தேம்புகிறாய்
கவிதை
வெள்ளத்தில்

உன் காதலனும்
இங்கு
கை கொடானா
இந்த நேரத்தில்

அலைபாயும்
மனம் தானா
ஆண்கள்
இதயங்கள்

அதில் உன்
நினைவு வர
வில்லையா
அந்த இதயத்தில்