Saturday, June 28, 2008

காதலி

நறு மணம்
வீசும்
மலராக
இருந்தால்

நானும்
உனக்கு முள்
வேலியாக
இருப்பேன்

பயன்தரும்
விதையாக
நீயும்
இருந்தால்

அதுக்கு
பசளையாக
நான்
இருப்பேன்

எழுத்தாக
நீயும்
இருந்தால்
உன்னை

கவிதையாக
இங்கு
நானும்
கோர்த்துடுவேன்

வெண்ணிலவாக
நீயும்
இருந்தால்
உன்னை

கருமுகிலாக
வந்து
உன்கற்பை
காத்துடுவேன்

கண்ணாக
நீயும்
இருந்தால்
உன்னை

இமையாக
வந்து
நானும்
காத்திடுவேன்

மூக்கு
போல
நீயும்
இருந்தால்

நானும்
உனக்கு
சுவாசம்
தந்துடுவேன்

வாய்
போல
நீயும்
இருந்தால்

என் கவித்
திறனை
உனக்கு
தந்திடுவேன்

இதயத்தில்
நீயும்
இடம்
தந்தால்

உன்
துடிப்பாக
நானும்
மாறிடுவேன்

ஜட
உடலாக
நீயும்
இருந்தால்

உன்
உடலுக்கு
என் உயிரைத்
தந்துடுவேன்