பல
பட்டங்கள்
வாங்கினேன்
அதைவிட
நூல்
இல்லை
நூல்
இல்லாப்
பட்டமாக
அலைகின்றேன்
நான்
இங்கே
வாழ்க்கைக்கே
அர்த்தம்
இல்லை
ஏன் நான்
பிறந்தேன்
இந்தப் பூமியிலே
சட்டங்கள்
போட்டது
யார்குற்றம்
இங்கு நீ
வந்தது
உன்குற்றம்
யுத்தத்தை
கொண்டுவந்தது
யார்குற்றம்
பூமியில்
பிறந்தது
என் குற்றம்
என்னுடைய
கல்லறையில்
ஆவது
அந்த யுத்த அவல
ஓசை இல்லாது
ஒழியட்டும்
No comments:
Post a Comment