Saturday, June 28, 2008

விரக்தி

பல
பட்டங்கள்
வாங்கினேன்

அதைவிட
நூல்
இல்லை

நூல்
இல்லாப்
பட்டமாக

அலைகின்றேன்
நான்
இங்கே

வாழ்க்கைக்கே
அர்த்தம்
இல்லை

ஏன் நான்
பிறந்தேன்
இந்தப் பூமியிலே

சட்டங்கள்
போட்டது
யார்குற்றம்

இங்கு நீ
வந்தது
உன்குற்றம்

யுத்தத்தை
கொண்டுவந்தது
யார்குற்றம்

பூமியில்
பிறந்தது
என் குற்றம்

என்னுடைய
கல்லறையில்
ஆவது

அந்த யுத்த அவல
ஓசை இல்லாது
ஒழியட்டும்

No comments: