கவிதயாலே
கவிதை
இங்கு புனையாப்
பார்க்கிறேன்
கவிதை என்னும்
பாற்கடலை
நக்கி குடிக்கப்
பார்க்கிறேன்
அந்த பாற்
கடலில் பள்ளி
கொள்ள ஆசை
கொள்கிறேன்
பாற்கடலை
நானும்
கடைந்து பருகப்
பார்க்கிறேன்
தேவர்கள்
அசுர்கள் போல
நானும் முயன்று
பார்க்கிறேன்
விடம் உண்ட
கன்டன் போல
கவிதையில்
சிக்கிதவிக்கிறேன்
மொத்தத்தில்
நானும்
கவிமழையில்
முழ்கிப்போகிறேன்